Showing posts with label தகவல் பலகை. Show all posts
Showing posts with label தகவல் பலகை. Show all posts

Friday, 28 March 2014

உடல் ஆரோக்கியத்துக்கு நெய் நல்லது!

நெய் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது!

மார்ச் 28 – நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.  அதிகமாக நெய் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொதுவாக சொல்வார்கள்.

ஆனால், நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல. கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் நெய்யை உணவில் சேர்க்காமல் ஒதுக்கி விட வேண்டும்.

அதே சமயம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால், அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
அதன் விவரம் வருமாறு:

1. தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
2. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
3 .வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.
4. நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது. அதனால், நெய்யில் மாற்றம் ஏற்படாது.
5. நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.
6. விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.
7 .உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை. அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, 11 October 2012

பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.-மெயில் அனுப்பினால் 3 ஆண்டு சிறை

பெண்களை ஆபாசமாக சித்தரித்து எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் அனுப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு தண்டனை வழங்கும் வகையில் கடந்த 1986ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.
3 years jail for seding sexy SMS and Email to Girls
தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். இ-மெயில் மூலம் ஆபாச படங்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Thursday, 13 September 2012

டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

டெல்லியில் மாலை நடைபெற்ற அரசியல் விவாதங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஒரு குடும்பத்திற்கு 1 வருடத்தில்  6 சிலிண்டர்க்கு மட்டுமே அனுமதி என்றும் சொல்லப்படுகிறது. 

பெட்ரோல் விலைஉயர்வு பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஷ் ரணாவத் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் விலைஉயர்வு தவிர வேறு வழி இல்லை என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசு விலையேற்றத்திற்கு பிறகு விளையும் மக்களுடைய போராட்டத்தை எதிர்நோக்கியே லிட்டருக்கு டீசல் 5 ரூபாய் என்ற மிகவும் உயர்ந்த விலையை நிர்ணயம் செய்துள்ளது. மக்களுடைய போராட்டத்திற்கு பிறகு கண்டிப்பாக விலை குறைத்தாகவேண்டும், கிட்டத்தட்ட 1 ரூபாய் அல்லது 1.50 ரூபாய் குறைப்பார்கள் என்று மக்கள் கண்டிப்பாக நம்பலாம்.

#மக்களுக்கு மத்திய அரசும் ஆடி தள்ளுபடி கொடுக்கிறதாம்!...

*****************************************************

The Cabinet Committee on Political Affairs on Thursday approved a hike in diesel price by Rs. 5 per litre at a meeting at the Prime Minister’s residence in New Delhi.

The price of PDS kerosene was left unchanged.

The Finance Ministry had earlier in the day proposed a hike of at least Rs. 100 per cylinder of LPG and Rs. 4 per litre of diesel.

The government subsidises the prices of diesel, cooking gas and kerosene to dampen inflation and protect the poor, a popular policy that has put a severe strain on public finances.

The government has acknowledged earlier that a price hike is essential for curbing the fiscal deficit, a pre-condition for reviving growth in Asia's third largest economy. A price increase will also aggravate inflation, as costs, such as road freight rates, will rise.

State-run oil marketing companies are losing Rs. 550 crore everyday on under-recoveries as a result of higher crude prices in the global markets. They make a loss of Rs. 19/litre on diesel sales, Rs. 32.7/litre on kerosene sales, and Rs. 347/cylinder on cooking gas sales every day.

 

Wednesday, 12 September 2012

Food Corporation of India வில் 2013 ஆம் ஆண்டு திட்டப்படி 6545 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன...

Food Corporation of India வில் 2013 ஆம் ஆண்டு திட்டப்படி 6545 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன... ( சம்பளம்:Rs.9300-22940/-)
FCI 6545 Assistant Grade three cadres opening
  6545 Assistant
    Grade III
jobs waiting for you...
  Staff Selection Commission (SSC) on 25 August 2012 notified Combined Recruitment for Assistant Grade III in General, Depot, Technical and Account Cadres in the FCI – 2013. Food Corporation of India (FCI), one of the largest Public Sector Undertakings, dealing with Foodgrain supply-chain management wishes to recruit young and skilled Category III personnel for manning posts in its depots and offices spread all over the country. The posts are located at five zones of FCI i.e. North, South, East, West and North East. Pay Scale of Rs.9300-22940/-

Staff Selection Commission (SSC), Government of India, will make recruitment to these posts on behalf of the Food Corporation of India under special dispensation given by the Government. The candidates selected through this recruitment for posts in FCI will NOT, however, have the status of Central Government Civilian Employees. As such they will not be eligible for benefit of age relaxation etc. admissible to Central Government civilian employees.

Name of the Post & Number of Vacancies
Click Here for 3023 vacancies of FCI­- North Zone
Click Here for 753 vacancies of FCI­- East Zone
Click Here for 1659 vacancies of FCI­- South Zone
Click Here for 869 vacancies of FCI­- West ZoneClick Here for 241 vacancies of FCI­- North East Zone

Important Dates:

Last date of sending in application form: 21 September 2012

Last Date of sending application form: 28.9.2012 for candidates residing in Assam, Meghalaya, Arunachal Pradesh, Mizoram, Manipur, Nagaland, Tripura, Sikkim, Jammu and Kashmir, Lahaul and Spiti District and Pangi Sub Division of Chamba District of Himachal Pradesh, Andaman and Nicobar Islands, Lakshadweep and for candidates residing abroad.

Date of Examination: 11 November 2012

QnA
Who can apply for SSC FCI Grade III Vacancy
How to Apply for SSC FCI Grade III Vacancy

Education Qualification
For AG-III (General) - Post Code No. A: Graduate Degree in any discipline from a recognized University with proficiency in use of computers.
For AG-III (Accounts) - Post Code No. B: Bachelor of Commerce from a recognized University with proficiency in use of computers.
For AG-III (Technical) - Post Code No. C: B.Sc. in Agriculture from a recognized University Or B.Sc. with any of the following subjects from a recognized University Botany/Zoology/Bio-Technology/Bio-Chemistry/Microbiology/Food Science Or B.Tech./BE in Food Science/Food Science & Technology/Agricultural Engineering/Bio-Technology from a recognized University/an institution approved by AICTE. Proficiency in use of Computers
For AG-III (Depot) Post Code No. D : Graduate Degree in any discipline from a recognized University with proficiency in use of computers.

Age Limit: Candidates willing to apply to the posts mentioned should not be more than 27 years old as on 1.08.2012

Selection Procedure
The selection process will comprise of a Written Examination followed by Computer Proficiency Test (CPT) for General, Depot, Accounts and Technical Cadres. CPT will be of qualifying nature.

The examination will consist of two papers for Post Codes A, B and D for General, Depot and Accounts Cadres. Candidates applying for Post Code C for [Technical Cadre] will appear in Paper-I and Paper-III. The examination in paper III will be of degree level. Paper I and II will be of Higher Secondary Level.
For General, Depot, Accounts and Technical Cadres a Computer Proficiency Test (CPT), which will be of qualifying nature, with components of Word Processing and Excel will also be held for candidates shortlisted on the basis of Paper-I and Paper-II/ Paper-III

Final selection will be on the basis of marks secured by the candidates in Paper I and II (200 and 200 marks) for Post Codes A, B and D and will be on the basis of marks secured by the candidates in Paper I and III (200 and 200 marks) for Post Code C

Application Procedure
Only on-line application will be accepted. Two websites http://ssconline.nic.in and http://ssconline2.gov.in can be availed for the purpose. Candidates are required to submit only one application irrespective of the number of posts opted for.
Candidates may pay the application fee of Rs. 200/- (Rupees Two Hundred) only through State Bank of India SBI either in the form of Challan or net banking

Sunday, 9 September 2012

மின்சார சிக்கனம்-எளிய வழிகள்

மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தெரியும். சில வேளை மின்சார வாரியம் வழங்கும் பில்கள் கூட ஷாக் அடிக்கும். மின்சாரத்தை நாம் அதிகமாக உபயோகிக்கும் போது ஒரு மீட்டரில் அது செலவுக்கணக்கில் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் இது போன்ற ஷாக் தவிர்க்கலாம். மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும்.

முதலாவது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை. மின்சாரம் அறவே உபயோகிக்காவிட்டாலும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தியாக வேண்டும். பயனீட்டு அளவு அதிகரிக்கும் தோறும் ஒரு யூனிட்டுக்கான கட்டணம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகும். எவ்வளவு குறைவாக மின்சாரம் செலவளிக்கிறோமோ அதற்கேற்றபடி ஒரு யூனிட்டுக்கான கட்டணம் குறைவாக இருக்கும். அதற்காக வீட்டில் எல்லா விளக்குகளையும் அணைத்து போட்டுவிட்டு இருளில் இருப்பதால் எங்கேயாவது போய் முட்டிக்கொண்டு ஆஸ்பத்திரி பில் கட்ட வேண்டி வரும். பின் எப்படித்தான் மின்சாரத்தை எப்படி சிக்கனப்படுத்துவது?

மேலும் படிக்க »

Saturday, 8 September 2012

ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen software

ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen software

 நிஜ ஈக்கள் போல் மானிட்டரில் ஈக்களை  உலாவ வைக்கும் மென்பொருள்..ஈடா..ஈடா.. ஈடா!...

ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen softwareஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும்.மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்.

சொத்துக்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் மற்றும் குறிப்புகள்!...

Important Tips to buy a own house in tamilnadu: இன்றைய காலங்களில் சாதாரண மக்களான நாம்  சொத்துக்கள் வாங்கவேண்டும் என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே நாம் வாங்கினாலும் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது மிக அபூர்வமே. எனவே நாம் எந்த ஒரு சொத்துக்கள் வாங்க முடிவெடுத்தாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும்

Friday, 7 September 2012

ஆன்லைனில் PDF அல்லது MS-Word பைல்களை தமிழில் மொழி மாற்றம் செய்யலாம்:

ஆன்லைனில் PDF அல்லது MS-Word பைல்களை தமிழில் மொழி மாற்றம் செய்யலாம்:



ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான விவரங்களை PDF வடிவில் தரவிறக்க இணையத்தில் தேடுவோம். சில சமயம் அந்த தகவல் நமக்கு வேண்டிய மொழிகளில் இல்லாமல் ஏதேனும் மற்ற மொழிகளில் இருக்கும். அந்த மொழிகளை சுலபமாக ஆன்லைனில் நமக்கு வேண்டிய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். சுமார் 65 மொழிகளில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம்.

இணையத்தில் பணம் செலுத்தியபோது கண்ணில்பட்ட தமிழ்நாட்டு மின் கட்டண விபரம்!

இணையத்தில் பணம் செலுத்தியபோது கண்ணில்பட்ட வீடுகளுக்கான
மின்சாரக்கட்டண விபரம்!



Anbalagan Veerappan

Thursday, 6 September 2012

வில்லங்க சான்றிதழ் இனி உங்கள் வீடு தேடி!...

Good News - To get your EC copies, Marriage Certificates,Certified Documents,Chit, Society Documents, Land Value Guidelines in ONLINE or HOME DELIVERY BY COURIER from Government for Rs 1 and Rs 25.

இன்னொரு நல்ல செய்தி, பொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு

Wednesday, 5 September 2012

பப்ளிக் ரோட்ல பைக் ரேஸ் பண்றவங்கள பார்த்தால் புகார் பண்ணுங்கள்: 9840000103.

ரெண்டு நாளைக்கு முன்னாடி கெல்லீஸ் பக்கம் ட்ராஃபிக்ல பை ரேஸ் பண்ற ஒருத்தன் என் பைக்கை உரசிட்டு, ரோட்டோரமா நடந்து போய்ட்டு இருந்த ஒரு அம்மாவின் தோளில் இடித்துவிட்டு நிற்காமல் சென்றான்..

கடுப்பாகிப்போய் விரட்டி சென்று அந்த வண்டி நம்பரை (TN-02 AS 0171) மட்டும் நோட் பண்ணி அடுத்த சிக்னல்ல இருக்குற போலீஸ் கிட்ட கொடுத்துப் புகார் பண்ணினேன்..

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு இனி தடை இல்லை

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு இனி தடை இல்லை...

புகை பிடிக்கும் கட்சியில் "புகை பிடிப்பது உடல் நலதிற்கு கேடு" என்ற வாசகம் இடம் பெறவேண்டுமாம்...

"குழந்தையையும் கிள்ளி உட்டுட்டு.. கிள்ளினா இப்படிதான் வலிக்கும் நீதான்  அழாம தூங்கனும்"ன்னு சொல்றாங்க போல...



Tuesday, 4 September 2012

ஏழை சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகச்சை தகவல்கள் !!

பெங்களூரிலும் சென்னையிலும் உள்ள மருத்துவமனைகள் ஒரு வயது முதல் பத்து வயது வரை உள்ள ஏழை சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்கிறது. 

Monday, 3 September 2012

குறைந்த விலையில் மருத்துவ மருந்து வாங்குவது இனி வெகு சுலபம்

குறைந்த விலையில் மருந்து வாங்குவது இனி வெகு சுலபம். மருந்தினுடைய பக்க விளைவுகள் என்னென்ன என்று கூட தெரிந்து கொள்ளலாம்..(Now buying medicine is a lot more cheaper )


சில மருத்துவர்கள் மருந்து கம்பனிகள் தரும் கமிஷன் காரணமாக நமக்கு விலை உயர்ந்த மருந்துகளை மருந்து சீட்டில் எழுதி தந்து விடுவார்கள் நாமும் வேறு வழி இன்றி கொடுத்த மருந்து என்ன விலையானாலும் வாங்கி செல்வோம்..

Sunday, 2 September 2012

ஏ.டீ.எம் இயந்திரத்திலிருந்து வெளியே வந்த பணம் இனி உள்ளே போக வாய்ப்பில்லை

ஏ.டீ.எம் (ATM) இயந்திரத்திலிருந்து வெளியே வந்த பணம் இனி உள்ளே போக வாய்ப்பில்லை: (ATM iyandhirathilurundhu veliye vandha panam ini ulle poga vaaippillai )

ஏ.டீ.எம்(ATM) இயந்திரத்திலிருந்து வெளியே வந்த பணத்தை குறிப்பிட நேரத்திற்குள் எடுக்காவிட்டால் வெளியே வந்த பணம் திரும்பி உள்ளே செல்லும் முறையை ரிசெர்வ் பேங்க் கடந்த வாரம் முதல் தடை செய்துள்ளது.


தடைக்கு காரணம் என்ன?..


Friday, 31 August 2012

WARNING!.. எரியும் நெருப்பினருகில் Hit Spray போன்ற பொருட்களை உபயோக்கிககூடாது..உபயோகித்ததின் விளைவு உயிர் பலி

எச்சரிக்கை!..

உங்கள் அன்பு குடும்ப உறுப்பினர்களை மிகவும் நேசிப்பவராக இருந்தால் இதை படியுங்கள்... படித்துவிட்டு எரியும் நெருப்பினருகில் Hit Spray போன்ற பொருட்களை உபயோக்கிககூடாது என்று உறவினர்களுக்கு வலியுறுத்துங்கள். ஏனெனில் அவை எளிதில் தீப்பற்றி எரியக்கூடியவை, அது மட்டுமில்லாமல் அவை வெடிக்கும் தன்மையும் கொண்டது..



இதோ ஒரு உண்மை சம்பவம்...

மகராஷ்டிரா மாநிலம் பூனாவில் ஒரு பெண் எரியும் அடுப்பினருகில் "Hit" spray உபயோகபடுத்தியதால்  வெடித்து  தீ பற்றி இறந்தார், அவரை காப்பாற்ற சென்ற கணவரும் தீயில் கருகி காயமுற்றார்...

Thursday, 30 August 2012

டூத் பேஸ்ட் பல்லை மட்டுமா சுத்தம் பண்ணும்!!!

காலையில் எழுந்ததும் பற்களை துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட், பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தை நீக்கும். மேலும் அவை சிரிக்கும் போது முகத்திற்கு பளிச்சென்ற ஒரு தோற்றத்தையும் கொடுக்கும். இத்தகைய டூத் பேஸ்ட் பற்களை மட்டும் சுத்தம் செய்து, வெள்ளையான நிறத்தை தருவதோடு, வீட்டில் இருக்கும் சில பொருட்களையும் சுத்தம் செய்ய பயன்படுகிறது. அது என்னென்ன பொருட்கள் மற்றும்எவ்வாறு என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...