Showing posts with label வலைதள வாசகர் கருத்து. Show all posts
Showing posts with label வலைதள வாசகர் கருத்து. Show all posts

Thursday, 11 October 2012

ரூ.96 ஆயிரத்து 500 கோடி சொத்து: இந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரூ.96 ஆயிரத்து 500 கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி முதலிடத் தில் உள்ளார்.

Mukesh Ambani No.1 richest business man Indiaபுதுடெல்லி, அக் 11-

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரூ.96 ஆயிரத்து 500 கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி முதலிடத் தில் உள்ளார். சீனாவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஹுருன், இந்திய பணக்காரர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. பங்குகள், சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Saturday, 29 September 2012

வீட்டு வாடகை, காய்கறி, பொருட்கள் விலை ஏற்றத்திற்கு IT துறையில் வேலை செய்பவர்கள்தான் காரணமா

வீட்டு வாடகை, காய்கறி மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்திற்கு IT துறையில் வேலை செய்பவர்கள்தான் காரணமா?..| Price raise, Price hike, rent increase caused by IT employees?..


விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?..

வீட்டு வாடகை, காய்கறி மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்திற்கு IT துறையில் வேலை செய்பவர்கள்தான் காரணமா?..
IT employees, house rent increase, price raise, market price rise, gold price raise, petrol price hike, no salary hike, compare employees with workers, IT workers, highest salary, more income, good salary, good package IT job, IT jobs hike price
நேற்று வேலை முடித்து, வீடு திரும்புகையில் பேருந்தில் இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சின் சாராம்சம், IT துறையினர் வந்த பிறகு சென்னையில் எல்லா விலைகளும் ஏறிவிட்டதேன்றும், வீட்டு வாடகை கிடி கிடு வென உயர்ந்ததர்க்கும் IT துறையினர் காரணம் என்பதை போலவும் பேசிவந்தார்கள்.

Thursday, 6 September 2012

அரசியல்வாதிகளே உங்களுடைய இரங்கலும் பண உதவி மட்டும் போதுமா?..


அரசியல் தலைவர்களும் தலைவிகளும் சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறார்களாம் ..
உங்களுடைய ஆழ்ந்த இரங்கல் அவகளது வாழ்வில் ஒளி வீச போகிறதா?...

Saturday, 1 September 2012

இந்தியாவில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகம் - ஏன்??..

சைனா, கொரியா, பிலிப்பைன், தாய்லாந்து நாடுகளில் நாய்களை தெருக்களில் பார்க்க இயலாது காரணம் எல்லாவற்றையும் தின்று விட்டார்கள். 

ஒரு பிலிப்பைன்காரர் என்னிடம் கேட்டார் இந்தியாவில் 'நாய் கறி' தின்ன மாட்டார்களா என்று அதற்கு நான் சொன்னேன் எங்கள் ஊரில் நாய் வேண்டுமானால் மனிதனை தின்னலாம் ஆனால் செத்தாலும் மனிதர்கள் நாயை தின்ன மாட்டார்கள் என்று ,(நாய் கறி தின்றால் ஆண்மை வீரியம் அடையும் என்று சீனர்கள் நம்புகிறார்கள்).

- Krishnasamy Sekar

Comment about excessive Street dogs population in India and in government hospitals 
Related Posts Plugin for WordPress, Blogger...