Saturday 1 September 2012

இந்தியாவில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகம் - ஏன்??..

சைனா, கொரியா, பிலிப்பைன், தாய்லாந்து நாடுகளில் நாய்களை தெருக்களில் பார்க்க இயலாது காரணம் எல்லாவற்றையும் தின்று விட்டார்கள். 

ஒரு பிலிப்பைன்காரர் என்னிடம் கேட்டார் இந்தியாவில் 'நாய் கறி' தின்ன மாட்டார்களா என்று அதற்கு நான் சொன்னேன் எங்கள் ஊரில் நாய் வேண்டுமானால் மனிதனை தின்னலாம் ஆனால் செத்தாலும் மனிதர்கள் நாயை தின்ன மாட்டார்கள் என்று ,(நாய் கறி தின்றால் ஆண்மை வீரியம் அடையும் என்று சீனர்கள் நம்புகிறார்கள்).

- Krishnasamy Sekar

Comment about excessive Street dogs population in India and in government hospitals 
Related Posts Plugin for WordPress, Blogger...