Tuesday 4 September 2012

ஆசிரியர் தின குட்டி வாழ்த்து கவிதை

என் தாய் கருவினிலே
 உருவான பலனை
  அடைகிறேன் - நான்!...

குருவே - நீ திகட்டாத
 திரவியமாய் தரும்
   உன் அறிவாலே!
                 - பாபு

அன்புடனும், பொறுப்புடனும், சேவை செய்யும் தொண்டுள்ளதுடனும் பணிபுரியும்  ஆசிரியர்களுக்கு மட்டும் எங்கள் "ஆசிரியர் தின வாழ்த்து"க்களை உரித்தாக்குகிறோம்...

Related Posts Plugin for WordPress, Blogger...