எனது நண்பர் ஒருவர் காலை 10 மணி அளவில் சென்னையிலுள்ள
மவுண்ட் ரோடு வழியாக சென்றுகொண்டிருந்த போது அவர் கண்ட காட்சி அவரை சந்தோசத்தில் குதிக்க வைத்தது. தெருவிளக்குகள் காலை 10 மணி வரை எரிந்து கொண்டு இருந்தன.
மவுண்ட் ரோடு வழியாக சென்றுகொண்டிருந்த போது அவர் கண்ட காட்சி அவரை சந்தோசத்தில் குதிக்க வைத்தது. தெருவிளக்குகள் காலை 10 மணி வரை எரிந்து கொண்டு இருந்தன.
ஆகா!... இரவு முழுக்க எரிந்தாலும் உபரியாக கிடைக்கும் மின்சாரத்தை வைத்து பகலிலும் விளக்குகளை எரிய விடும் மின்வாரியத்தை நினைத்து வெட்கப்படுவதா?.. வேதனைபடுவதா?..
- Cartoonist Murugu
![]() |
This is how TNEB wasting the electric power |