Friday 28 March 2014

குழந்தைகளுக்கு குளிர்பானம் கொடுக்காதீர்கள், உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை! |Tamil 24x7 Posts

குழந்தைகளுக்கு குளிர்பானம் கொடுக்காதீர்கள், உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

லண்டன் – ஒரு நாளைக்கு 6 சிறியக் கரண்டிக்குமேல் சர்க்கரை
எடுத்துக்கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது
என்றும், அதில் அபாயகரமான அளவில் சர்க்கரை இருப்பதாகவும் அந்நிறுவனம்
கூறியுள்ளது.



Continue Reading >>>>
Related Posts Plugin for WordPress, Blogger...